கவிதைமணி

சட்டம்: லட்சுமிபாலா.

கவிதைமணி
பணக்காரன் கைக்கு எட்டுவது 
ஏழைகளின் கைகளுக்கு எட்டாகனி
ஏட்டில் அட்டமாக இருக்க
ஏனோ நடைமுறையில் 
இடியாப்ப சிக்கலுக்கே சவால் விடுகிறது.
சல்மான்கானுக்கு சலாம் போடும் சட்டம்
சாதராண சரவணுக்கு சவால் விடுகிறது.
சிறைக்கம்பிகளுக்கு உள்ளே இருப்பவன் 
எல்லோரும் குற்றவாளி இல்லை என்ற
பரமரகசியம் நாடறிந்த உண்மை

பத்து தடவை வாய்தா வாங்கிய
எட்டப்பன்கள் வீதி உலா வருகிறார்கள்
முதலை வாயில் வரை சென்று 
வெளியே வந்த வல்லவர்கள் ஏராளம்

நீதிமன்ற சட்டத்தை கருப்பு துணியால்
கட்டிய கோமகன்கள் யாரும்
அவனது மனசாட்சி தரும் 
தண்டனையிலிருந்து தப்பமுடியாது
என அவர் அறியார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

SCROLL FOR NEXT