கவிதைமணி

சட்டம்: ரீகன். ஜெய்குமார்

கவிதைமணி

வையகத்தில்
நீதி நிலைத்திடவே
நித்தமும்
சட்டம் பேசு...!

எத்தனையோ திட்டமெல்லாம்
போட்டாங்க...
எளியோர் வாழ்க்கை
உயரலையே
ஓட்டு மட்டும்  கேட்டாங்க...!

நாடு சுற்றுவதில்தான்
நம் நாடு  இருக்குது...
காணொளியில்தான்
மாநிலமும் மினுக்குது...!

உழைப்பாளர்
வாழ்வு உயர
சட்டம் பேசு...
அவமதிச்சா
அவர் முகத்தில்
கரிய பூசு...!

இலவசத்தால்
நாடு பிச்சை எடுக்குது...
இருப்பதையும் அரசு
சுரண்டி கெடுக்குது...
உற்பத்திக்கு வழி கேட்டு
சட்டம் பேசு....
உதவலையா
அரசையே தூக்கி வீசு.....!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT