கவிதைமணி

வீரமங்கை: ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி

புல்லானாலும் புல்லை அற்ப
புல்லென எண்ணாதே
தடுக்கி  கீழே விழவைத்து
அநியாயமாய் கொல்லும்

கல்லானாலும் கல்லை
சிறு கல்லென கொள்ளாதே
தடுக்கி தரையில் வீழ்ந்திட
உடையலாம் நம் பல்லும்

சொன்னாலும் சொல்லும்
சுடுசொல்லை சொல்லாதே
கவரிமானின் வர்க்கமாயின்
உயிரை விட்டுக் கொள்ளும்

வீரமங்கை யவர்க்கு வீரம்
முயல் வேகத்தில் வரும்
எதிரில் புலியோ பூனையோ

கையிருப்பில் இருக்கும் அது
முறமோ விலக்கு மாத்தோ
கால் சோட்டோ அதனால்

மந்திரித்து ஓட்டி விடுவர்
மங்கையர்  சளைதிடார்
களைத்தும் போய்விடார்

ஆனாலும் சாந்த குணம்
ஆமை வேகத்தில் வரும் 
அவர்க்கு அனுசரிப்போமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT