கவிதைமணி

நிழலை தேடி: வெங்கடேஷ் 

கவிதைமணி

வெயிலில் வருந்தியவர்கள்  நிழலை தேடி,
கற்பனை கண்டவர்களெல்லாம் நிஜங்களை தேடி, 
உறவுகளை உணர்ந்தவர்களெல்லாம் ஒற்றுமை தேடி, 
செலவு செய்பவர்கள் செல்வத்தைத்தேடி,
துன்பத்தில் துவண்டவரெல்லாம் தூக்கம் தேடி,
உழைத்து களைத்தவர்களெல்லாம் ஓய்வு தேடி,
உண்மையில் உறைந்தவர்களெல்லாம்   உன்னதம்   தேடி, 
பொய்மையில் பொசுங்கியவர்கள் வீழ்வைத்தேடி, 
புகழில் புழுக்கம் அடைந்தவர்கள் உண்மை தேடி,
அனைத்தும் கடந்தவர்கள் அமைதி தேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT