கவிதைமணி

நிழல் தேடி: லட்சுமிபாலா

கவிதைமணி

நிழல் தேடி அலைகிறோம்
நாங்கள் நிழல் தேடி அலைகிறோம்
கட்டிடங்களை கட்ட
சாலையை விரிவாக்க
தொழிற்சாலைகளை அமைக்க
அலுவலகம் அமைக்க
யாரோ நட்ட மரங்களை
தானாக முளைத்த மரங்களை
குடிகாரனைப்போல்
ஏதோ ஓர் காரணம் கூறி 
மரப்பிடி கொண்ட
வாளால் வெறி கொண்ட போர் வீரன்
வீரத்தை பறைசாற்ற
தலைகளை வெட்டி சாய்ப்போது போல்
வெட்டி சாய்த்தோம்
அன்று உணரவில்லை
நாங்கள் அன்று உணரவில்லை
எந்த விலை கொடுத்தும்
உன் நிழலை நாங்கள்
வாங்க முடியாது என்று
அலைகிறோம்
நிழல் தேடி இன்று

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

SCROLL FOR NEXT