கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: -விக்னேஷ் 

கவிதைமணி

நீரோடும் பொழுதினிலே ஆறோடும்
நீ ஓடும் பொழுதினிலே ஆர் வருவார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லையே
நான் யார் ஓடும் இல்லையடி சொல் மகளே
நீரோடும் பொழுதினிலே எனக்கு ஆறிருப்பார்
நீ ஓடும் பொழுதினிலே யார் இருப்பார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லை
நான் யாரோடும் இல்லையடி செல்வ மகளே
நீரோடும் ஆரோடும் எவர் வருவார்
நீர் ஓடும் பயன் எனக்கு விளங்குதில்லை
நான் ஓடும் பயன் உனக்கு மட்டும் சொந்தமென்று உணர்வாயோ
செல்வ மகளே செல்ல மகளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT