கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: சசி எழில்மணி

கவிதைமணி

மாதம் மூன்று
பெய்த மழை
பொய்யாகிப் போனது
மண்ணில் வாழும்
உயிர் எல்லாம்
நீரின்றி வாடுது

ஆறோடும் வழியெல்லாம்
அடைபட்டுப் போனது
நீரோடும் தடம்கூட
தெரியாமல் போனது

விதைகூட துளிர்க்காமல்
மண்ணாய் மக்கிப் போனது
சோலையாய் இருந்த இடம்
பாலையாய் மாறுது

நலம் செய்த இயற்கையை
யார் இங்கு அழித்தது
நாம்தானே காரணம்
மனம் ஏற்க மறுக்குது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT