கவிதைமணி

நீர் வற்றிய குளம்: திருமலை சோமு

கவிதைமணி

ஒரு நொடியில்..
ஒரு பொழுதில்
நினைவலைகளாய் 
வந்து போகும்..
பழைய நாட்கள்..!

திரும்பி வாராத அவை
விரும்பி சேர்ந்த சுவை -அதை
அசைப் போட்டு அசைப் போட்டு
நீர் வற்றிய குளத்து மீனாய்
உயிருக்கு போராடும் மனதுக்கு
உணர்வை மட்டும் இழக்க தெரியவில்லை.!
                                                         - திருமலை சோமு
                                                         http://thirumalaisomu.blogspot.in/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT