கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: அதியணன்

கவிதைமணி

உலகை முழுதாய் 
படைத்து விட்டானென்று
உளறிக்கொண்டிருந்த பிரம்மன் 
தன்னை ஓவியம் தீட்ட 
ஓர் இறகு  கேட்டான் 
ஒற்றை சிறகையே கொடுத்து விட்டு 
உன்னையாவது ஒழுங்காய் 
வரைந்து கொள் என்றேன்!
எனக்காய் பறந்து வந்தது 
இன்னொரு வானம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT