கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: ஒற்றைச் சிறகோடு

கவிதைமணி

ஒற்றைச் சிறகினால்
பயனும் உண்டோ
சுதந்திரப் பறவை
வானில் பறக்குமோ
பறக்காதப் பறவையது
அச்சம் கொண்டிருப்பதுப்போல்
நானும் இருக்கின்றேன்
சிறகு விரிக்கும் எண்ணங்கள்
தடைபட்டுப் போனதால்
பயம்கொண்ட பறவையும்
மகிழ்ச்சியாய் இருக்குமோ
ஒற்றைச் சிறகோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT