கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: கவிஞர் பூ. சுப்ரமணியன்

கவிதைமணி

ஓவியன் தூரிகை
வண்ணத்தில் மூழ்கி
வண்ண ஓவியமானது !

வீணையின் தந்திகளில்
விரல்கள் உறவாடி
இன்னிசையானது !

கவிஞன் எழுதுகோல்
வார்த்தையுடன் விளையாடி
கவிதையானது !

கடல் அலைகள் மேகத்தில்
கலந்து பேசி
கொட்டும் மழையானது!

விண்ணில் சிறகடித்து
மண்ணை நோக்கி
ஒற்றைச் சிறகோடு
சுற்றிய வெண்புறா
‘வன்முறைக்கு விடை கொடு
அன்புக்கு இடம் கொடு
உண்மைக்கு உயிர் கொடு
அமைதிக்கு கை கொடு ‘
மௌனமாகப் பேசி – உலகின்
சமாதானச் சின்னமானது !             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT