கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

படைப்பின் விசித்திரம்,
இந்தச் சித்திரம்!
போகிற போக்கில் 
கடவுள் படைத்தானோ?
ஆனாலென்ன?
இருக்கும்  சிறகில்
நம்பிக்கை இரத்தம் பாய்ச்சுவேன்;
நாடெங்கும் பறப்பேன்;
நல்லுறவை வளர்ப்பேன்
பிறப்பெடுத்த பெரும் பயனை
பேருலகுக்கு அறிவிப்பேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT