கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு: வேலூர்.வெ.ராம்குமார்

கவிதைமணி

கூண்டுக்குள் சுதந்திரமாக
விண்ணிலே பறக்கமுடியாத
சிறகொடிக்கப்பட்ட
பறவைகள்...

இளமையிலேயே பொட்டும்,
பூவையுமிழந்து
விதவையாக்கப்பட்ட இளம்பெண்..
உன்னத காதலால்
நிகாரிக்கப்பட்ட காதலர்கள்..

வாழ்க்கை துணையிழந்து
துணிவோடு சமூகத்தில்
தனிமையில் போராடும் பெண்...

தனிமையோடு போராடி
வாழும் பிரம்மச்சாரிகள்...
முதுமையில் தனித்துவிடப்படும்
பெற்றோர்கள்...சமூகத்தில்
ஒற்றைச் சிறகோடு
காத்திருக்கிறார்கள்,
சுதந்திரத்திற்காகவும்,
வாழ்க்கை துணைக்காகவும்,
அன்புக்காகவும்,
உறவுக்காகவும்,
ஆதரவான வார்த்தைகளுக்காகவும்
துணை என்ற இன்னுமொரு
சிறகுக்காக!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT