முகப்பு
கவிதைமணி

உன் குரல் கேட்டால் – கா.ஸ்ரீ. கெளதம் தரணி

Updated On : 4 பிப்ரவரி, 2019 at 3:57 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:36 PM
தேனினிமையும் உன்முன்னாலே நிற்காதேஉன் குரல் கேட்டாலே ! !தேனிலவும் தன்னொளியைவெளியெங்கும் காட்டாதேஉன் குரல் கேட்டாலே ! !கூவுகின்ற குயில்களும்கூவித்தான் போகாதேஉன் குரல் கேட்டாலே ! !முக்கனியும் தெவிட்டாமல்மலைத்து இனிக்காதேஉன் குரல் கேட்டாலே ! !இனிதுன்குரல் கேட்காமல்இவையாவும் இனித்திடுமோஇனித்தாலும் சுவைதருமோ ! !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.