நீ கண் சிமிட்டினால்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
ஆரவாரத்துடன் பூத்ததுஆலமரம் –ஆங்காங்கே சிதறிக்கிடந்தகரித்துண்டுகள் வைரமாய் பளிச்சிட்டன –மயிலிறகுடன் போட்டியிட்டவானவில் கீழிறங்கிஒட்டிக்கொண்டது --வெளிச்சத்திற்கு த்தானேஅதிபதி என்ற சூரியனின்அகந்தை அடங்கியது –விண்ணிலிருந்து விழுந்துகொண்டிருந்தமழைத்துளிகளுக்குள் ஒரு சிலிர்ப்பு –மாம்பழங்களுக்குள் மாட்டிக்கொண்டவண்டுகள் கூட சிறகடித்தன –எப்படி? இதெல்லாம் எப்படி ??நீ ஒற்றைக்கண்ணைஒரு முறை சிமிட்டினாயே !!