முகப்பு
கவிதைமணி

வஞ்சம் செய்வாரோடு:  கா. மகேந்திரபிரபு

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:
லஞ்சம் கேட்கும் நரிக்கூட்டம் நய வஞ்சகக் கூட்டம் அலையும் பணப்பேய்களே காட்டுமிராண்டிகளேஅரசு வேலைக்கு லஞ்சம் !வினாத்தாள் வெளியிட்டு மோசடிமதிப்பெண்ணை மாற்றி தில்லு முள்ளு தெரிந்தவரை தப்பிக்க விடல் முறைகேடுகள் மொத்த உருவம்  !இட மாறுதல் கேட்டால் லஞ்சம் சான்றிதழ்  கேட்டால் லஞ்சம் கடமையைச்  செய்ய பணம்  அகன்ற வாய்க்கு பணமே தீனி !நஞ்சு  போல வஞ்சம் செய்வாரை  காலம் காலனோடு காரியம் செய்யும் !
முழு கட்டுரையைப் படிக்க →