வஞ்சம் செய்வாரோடு: பொன்.இராம்
நெஞ்சம் தொடும் அன்பு
கொஞ்சம் மறந்து
கஞ்சம் சேர்க்க
வஞ்சம் சூழ் மனிதருடன்
தஞ்சம் என வாழ்வார்
பஞ்சம் சூழ்ந்த கூற்றுவனுடன்
மஞ்சம் காண்பார்
நெஞ்சம் தொடும் அன்பு
கொஞ்சம் மறந்து
கஞ்சம் சேர்க்க
வஞ்சம் சூழ் மனிதருடன்
தஞ்சம் என வாழ்வார்
பஞ்சம் சூழ்ந்த கூற்றுவனுடன்
மஞ்சம் காண்பார்