தனிமையோடு பேசுங்கள்: நா.லோகநாதன்
கண்மணியே!!!
நீ தூரத்தில் இருக்கும் போது
தனிமையின் தாக்கம்
என்னை புரியவைத்தது
மனிதா நீ ஆத்மாவோடு பேசு
அப்போது புரியும் காற்றும்
மலையும் நீரும் ,நெருப்பும், கடலும்
தனிமையாக பேசிக்கொண்டது
உலகிலுள்ள அனைத்து
ஜீவராசிகளும் தனிமையில்
பேசுகின்றன
உன்னை உணர சற்றே
தனிமையோடு இருந்து பார்
தனித்துவம் புரியும்
மனங்களும் தெரியும.