கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

விதை போட்டு 
விளைச்சல் பார்த்து 
காத்திருந்த போது 
கொட்டித்தீர்த்த மழை
இரவில் சொன்னது
உன் வலிமையை 
உலகிற்கு காட்டவே 
நானும் வந்தேனென்று! 
உழவனின் உழைப்பை நிறுத்த
யாராலும் முடியாது -ஏனெனில்
சுழன்றும் ஏர் பின்னது உலகம்!

- சுதா ஏகம்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT