விதை போட்டு
விளைச்சல் பார்த்து
காத்திருந்த போது
கொட்டித்தீர்த்த மழை
இரவில் சொன்னது
உன் வலிமையை
உலகிற்கு காட்டவே
நானும் வந்தேனென்று!
உழவனின் உழைப்பை நிறுத்த
யாராலும் முடியாது -ஏனெனில்
சுழன்றும் ஏர் பின்னது உலகம்!
- சுதா ஏகம்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.