கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

பிரகாச  வெளிச்சம் 
அப்போதைக்கப்போது 
வந்து போயின 
மின்னலின் விளைவால் 
.
பிரளய ஒலிகளும் 
மிரட்டி போயின 
சிறிது சிறிதாக 
இடியின் துணையோடு 
.
குளுமையின் தாக்கம் 
கூடித்தான் இருந்தது 
பகலின் வெம்மையை
ஒத்தால் 
.
மறுநாள் காலை 
குளிர்ச்சியுடன் 
தொடங்க ஓர் 
நல் தொடக்கம் 
.
யாருக்கும் இம்சை 
விளைவிக்காத 
அகிம்சைவாதியாய் 
இரவு மழை.

இரா.வெங்கடேஷ் 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT