கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

காதல் மோகம், 
காலத்தின் வேகம்,
கடற்கரை ஓரம்,
கனியிதழ் சிரித்து, 
கலங்கரையாய்,
மனதுள் நினைத்து
வடிவினைக் கூட்டி
வார்த்தையை மெலித்து
வழக்கத்தை மாற்றி
முகமூடிக் கோலம்
போடுங் காலமென
சுற்றித் திரிந்து
சுகமாய் களித்து
எட்டிக் காயாய்;
ஏக்க மூச்சில்;
இப்படி ? இப்படி?
இனி எப்படி? எப்படி?
இழந்ததை மீட்கப் போராட
இல்ல மொன்னுமங் கூடாக;
துயராய் மலர்ந்த
உன்மத்தம் பூவாய்
இருட்டில் பூத்து
மழையி லழுகும்
வீட்டில் தீ தின்ற
தீபத்தின் திரி.............

- முகில் வீர  உமேஷ், திருச்சுழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT