கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களத்தில்: சசி எழில்மணி

கவிதைமணி

சுழலும் புவிபோல
சுழலும் எண்ணங்கள்
உறக்கம் தொலைக்க
புலரும் காலை
அச்சம் கொடுக்க
பிறக்கும் துணிவு

துணை தேட
தனித்து கிடப்பதாய்
மனமும் சொல்ல
ஓய்வறியா நேரங்களிலும்
கைகூடா காலங்களிலும்
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்

புதியதோர் உலகமதில்
வாழும் நாட்கள் 
சுகமாய் அமையுமோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT