கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: கே.ஆர். கார்த்திகா

கவிதைமணி

விருத்தியாவது விதையாவது
முளைப்பது கிளைப்பது
காய்ப்பது கனிவது
உதிர்வது விழுவது -வரை
வழியெங்கும் போர்க்களம் காணும்
மரம், செடி,கொடி யாவும்
பூக்கோலம் தருகிறது நமக்கு!
இயற்கைகோடு வாழ்ந்தால்
பூகோளத்தில் நாம் வாழும்
போர்க்கள வாழ்க்கை
பூக்கள வாழ்க்கையாகும் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT