கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: மீனா தேவராஜன்

கவிதைமணி
கருவிலே தோன்றியிடிலே போர்க்களம்கற்க அடி வைக்கையிலே போர்க்களம்வேலை கிடக்க அலைவது போர்க்களம்இல்லை நிம்மதி வாழ்வே போர்க்களமேஅன்றாட வாழ்க்கையே அவதியிற்றே இன்றுதென்றலே காணவில்லை புயலானதே இன்றுகுடிமக்கள் வாழ்க்கை கேள்வியாயிற்றே இன்றுகுடியே பழக்கமாயிற்று குடும்பமே போராடுகிறதேஇலஞ்ச ஊழல் பேய்கள் தலைவிரித்தாடுதேவஞ்சகப் பணப்பேய்கள் பணம் குவிக்கிறக்கிறதேசாதகமான வாழ்க்கை வாழ்வோர் போர்க்களம்சாதகமாக உருவாக்கச் சாமானியர் சாகின்றனர்தரணியில் தமிழகம் போர்க்களமாயிற்று இன்றுதண்ணீருக்குத் தவிப்பு விளைச்சல் பஞ்சம் இன்றுதடியெடுத்தவன் தண்டல்காரன் அடிதடி எங்கும்அடியெடுப்பீர் அமைதி வாழ்வு அமைந்திட எங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT