கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்:  ப.வீரக்குமார்

கவிதைமணி
எறிபந்து போல்எறிந்த பின்னும்திரும்பி வந்து திருத்தம் தரும்,மயிலென்றுமனதில் வடித்த பின்அதுமயிலல்லகுயிலாகும்,மயக்கத்தைததந்துஇயக்கத்தை முடக்கும்விரக்தியின்வெளிப்பாடாய்,முயலகன் போல்முணகி முணகிமிதிபடும் நிலைஅன்றாடம்,பணம் கூடபிணமாய் பார்க்கும்பிண்டித்த பொருளாய்,நிழல் கூடநிமிண்டிப்பார்க்குது − உனைத்தொடர்கிறேன்என்ன தருவா யென்று,ஒருபக்கம் பணம்மறுபக்கம் மனம்இரண்டிற்கு மிடையேஇருட்டில் கரியைத்துடைக்கும் வேலை.......

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT