கவிதைமணி

வெல்லும் சொல்: ப.க.நடராசன்

கவிதைமணி

உற்சாகப்படுத்தவே ஆசை
மழலைச் செல்வங்களை
என் மழலைச் செல்வங்களை..

உன்னால் முடியும்
என விளம்பினால்
உலகம் வெல்வர்
இளைய தலைமுறையினர்..

இது அனுபவத்தில் கண்டதா
அல்ல
எதிர்பார்த்ததில் நிராகரிக்கப்பட்டதாலா
அல்லது
திறமை உணராது வெளிப்படுத்தாது
இருந்ததாலா..
எப்படி ஆயினும் சரி...

உணர்வை மதித்து
ஊக்கப்படுத்தும்
எச்செயலும் எச்சொல்லும்
வெல்லும் என்றும் எதிலும்..

உற்சாகப்படுத்தவே ஆசை
மழலைச் செல்வங்களை
என் மழலைச் செல்வங்களை..
உன்னால் முடியும்
என விளம்பினால்
உலகம் வெல்வர்
இளைய தலைமுறையினர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT