கவிதைமணி

வெல்லும் சொல்: பி.பிரசாத் 

கவிதைமணி

"வெல்லும் சொல்" யாதெனில் யாருக்கும்
முள்ளென்று தைக்காத சொல் !

"வெல்லும் சொல்" யாதெனில் உத்வேகம்
உள்ளோடு ஊட்டும் சொல் !

"வெல்லும் சொல்" யாதெனில் கசடில்லா
நல்லோர்கள் சொல்லும் சொல் !

எதிர்மறை இல்லாத நன்சொல்லே வென்றிடுமாம்
புதிரில்லை புரிந்த பேர்க்கு !

"பெருமுயற்சி","பேருழைப்பு" என்பனவே வெற்றிக்கு
இருபடியாய் அமைகின்ற அருஞ்சொல்லாம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT