கவிதைமணி

வெல்லும் சொல்: பெருமழை விஜய்

கவிதைமணி
பல் நாக்கின் உதவியுடன் பலசொல் பேசினாலும்வெல்லும் சொல் உணர்ந்து விபரம் அறிந்தோரேதொல்லுலகில் என்றும் தொலையாமல் நிற்பரென்றுபல்கலையும் கற்றோர் பகர்ந்தனர் நன்றாக!அன்பு முலாமிட்டு அழகாகப் பேசுவோரேபண்பு நிறைந்தவரென்று பாரினில் புகழப்பட்டு என்பும் நெகிழவே என்றென்றும் மகிழ்ந்திடவே கன்று மாட்டினைப் போல் களித்திடுவர் பூமியிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT