முகப்பு
கவிதைமணி

வெல்லும் சொல்: ஈழநங்கை

Updated On : 11 ஜூன், 2018 at 3:14 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM

நாளும் பொழுதுமாய்
நகருகின்ற வாழ்க்கையிலே
எத்தனை எத்தனை 
சொல்லாடல் நமக்குள்ளே.

அள்ள அள்ளக் குறையாத 
அட்சய பாத்திரமாய்
சொற்களின் குவியல்கள்
எங்கும் பரவிக்கிடக்கிறது.

அத்தனை சொற்களிலும்
எல்லோா் மனித மனங்களையும்
அசைக்கும் இயங்கு சக்தியாய்
அரவணைக்கும் ஒா் சக்தியாய்
வெல்லும் ஒா் சக்தியாய்
அன்பு எனும் ஓரு சொல்

உலக இயக்கத்தில் இன்று
மனித மனங்களை
பண்படுத்தி பகுத்தறிவுடன்
வாழ வைத்து நிற்கிறது
அன்பு எனும் வெல்லும் சொல்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.