வெல்லும் சொல்: ப.வீரக்குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM
வேதத்தின் பொருளாய்கட உபநிஷத் கூறும்வழியே!நம் வெற்றிககு வழி;காந்தியைப் பாரினில்உயர்த்திய புண்ணியவார்த்தை;அரிச்சந்திரன் வாழ்ந்தபுண்ணிய வாழ்க்கை;மெய்கண் டுணர்ந்தோரின்மேன்மை மிகு சொல்;அறுபத்து மூவரின்வினையாகி வந்தசொல்;ஆலகால முண்டஅண்ணலின்செவி குளிருஞ் சொல்;மானுட தர்மத்தினைஉயர்த்திப் பிடிக்குஞ் சொல்;தமிழய னெழுதியகுறள்கூறுஞ் சொல்;மெய்யாகக் கூறும்வாய்மையே! வெல்லும்வாய்மையின் சொல்லாய்...