கவிதைமணி

வெல்லும் சொல்:  கவிஞர் பி.மதியழகன்

கவிதைமணி
பள்ளிக்கூட வாசம் அறியாத பட்டிக்காட்டுப் பிள்ளைகள் நாங்கள்பச்சை மலை ஓரம் படர்ந்து கிடந்த அந்த மந்தைவெளிகளில் ஆடு மாடு மேய்த்தேதான்ஆகாச வானில் பறக்கும்பறவைகளுடன் போட்டிக்கு பட்டமிட்டே பரவச ஆனந்தத்தில்பள்ளம் மேடுகள் பலவும் தாண்டி குதித்துகுதூகலத்துடன் குளக்கரையில்நல்ல குளியலோடுசும்மா கும்மாளமும் போட்டுஅக்கம்பக்கம் உள்ளவர்களின்அறிவுரை கேட்காமல்அப்பா அம்மாவுக்கும்அடங்காமல் அடம்பிடித்துநானே ராஜா நானே மந்திரியெனதிரிந்தக் கூட்டமானநாங்கள் இப்போ...திருந்தி திசைமாறி திகழ்வதுஏவுகணை நாயகனின்வெல்லும் சொல்லாலென்றுஉங்களுக்குத் தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT