கவிதைமணி

வெல்லும் சொல்: ​கோ. மன்றவாணன்

கவிதைமணி

இன்னல் இழைக்காமல் இருந்ததில்லை
எந்தப் போரும்

ரத்த போதையில்
ரவுடித்தனம் செய்கின்றன
போரில் பெற்ற புகழெல்லாம்

அசோகரைச் சாட்சித் தேரில்
அழைத்து வந்து
போதிக்கிறது வரலாறு
போர் தீர்வாகாது என்று

விடுதலைத் தவத்தில்
வெற்றி கொண்டாடியது 
காந்தியின் ஒருசொல்
அகிம்சை

கடைப்பிடியுங்கள்
காந்தியத்தை
நாடென்றாலும்
வீடென்றாலும்

அடங்கிப் போனது
வெள்ளைச் சிங்கம் அன்று
அகிம்சைப்புல் தின்று

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT