கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: ஜெ.முகிலினி

கவிதைமணி

அரசியல்வாதிகளிடம் பணத்துக்காக 
ஓட்டினை அடகு வைத்தோம்...

ஆங்கில வழி பள்ளிகளிடம் 
தாய்மொழி தமிழினை அடகு வைத்தோம்...

சொந்த வீடு,சாலை விரிவு காரணங்களுக்காக
மரங்களை வெட்டி மழையினை அடகு வைத்தோம்...

மதுபான கடைகளில் மரியாதையையும் 
உடல் ஆரோகியத்தையும் அடகு வைத்தோம்...

தொழிற்சாலையின் மாசு காற்றில் தூய 
காற்றினை அடகு வைத்தோம்...

பன்னாட்டு நிறுவன வேலைமேல் கொண்ட மோகம் 
காரணமாக விவசாயத்தை அடகு வைத்தோம்...

தேவையற்ற சிலவற்றிற்காக 
தேவையான பலவற்றை அடகு வைக்கிறோம்...

போராடி பெற்ற சுதந்திரத்தை 
"போராடி" , "போராடியே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் 
விழித்தெழுந்து போராடுவோம்"...!

அடகு வைத்ததையும் , அடகு வைக்க 
எஞ்சியுள்ள  "மிச்சத்தையும் மீட்போம்"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT