ஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
அன்புத்தாய் தன்சேய் காக்கஒருமுறையேனும் மறப்பதுண்டோ!ஆசைப்பேய் மனம் ஆளாமல்ஒருமுறையேனும் இருப்பதுண்டோ!இன்பம் வேண்டாம் என்றுஒருமுறையேனும்இதயம் துடிப்பதுண்டோ!வென்ற பின்னர் அரசியலார்ஒருமுறையேனும்நமக்காக வருவதுண்டோ!வேடிக்கை மனிதர் கூட்டம்ஒருமுறையேனும்வெற்றி பெற்ற நிலைகளுண்டோ!குற்றம் செய்யும் மனமுடையார்ஒருமுறையேனும்தன்சித்தம் தெளிய நினைப்பதுண்டோ!பலமுறை செய்திடும் செயலைஒருமுறையேனும்எண்ணிச்செய்வோம்பலரும் வாழ்வில் உயர்ந்திடவேஒருமுறையேனும்பரமனைத் துதித்திடுவோம்.