முகப்பு
கவிதைமணி

ஒரு முறையேனும்: சசி எழில்மணி

Updated On : 25 ஜூன், 2018 at 5:14 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM

உயரம் சென்ற மனிதா நீ
வந்த வழி மறக்கலாமோ
கடந்து வந்த பாதை மறந்து
மதம் பிடித்து நடக்கலாமோ

இல்லாத நேரத்தில்
நீ பட்ட துன்பங்கள்
எல்லாம் வந்ததும்
பழையதை மறந்தாயோ

மறந்தால் வாழ்க்கை
இனிதாய் அமையுமோ
நினைத்தால் வாழ்க்கை
பாழாகிப் போகுமோ

Advertisement

வாழ்க்கையைத் திரும்பிப்பார்
இருக்கின்ற நேரத்தில்
நீ தந்து மகிழ்ந்திடு
உலகம் உன்னை கவனிக்கும்
ஒரு முறையேனும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.