கவிதைமணி

ஒரு முறையேனும்: கலைபரமேஷ்.ம

கவிதைமணி
அரைசான் வயிற்றுக்குள் அடங்கி வாழ்ந்தவள் பிறக்கிறாள்கனவோடு – சூளையில் அம்மா வயிற்றில் மிதிப்பட்டபொழுது.வலியோடு கத்திய அம்மாவின் கதறலை இவள் குரல் – அடக்கியது.மாவீரனாக தோளில் அப்பா அவளை தூக்கிய பொழுதுஅதே பிரசவ கடனிற்காக மிதித்தனர் - இம்முறை அப்பா.செம்மண்ணின் நிறம் சிகப்பாக மாறியதுஇவனின் இரத்தம் சொட்ட….அதே மண் அவன் இரத்ததில் கலந்ததது காயத்தின் மீதுஅவள் பூசிய மண்ணாகவருடங்கள் கடந்தன, செங்கல்களுக்கு இவள் கைகள்உயிர்கொடுத்தன – தீயில் எரிந்து முழு உயிர்பெற்றது.தினம் தினம் நினைத்துக்கொண்டால் ஒரு முறையேனும்இந்த அடிமைத்தனத்தை எரிப்போம் செங்கல்களை போல்இறுதியில் தீயில் கருகியது செங்கல்கள்……..                                                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT