கவிதைமணி

ஒரு முறையேனும்: கே.நடராஜன்

கவிதைமணி

அலை பேசி , கை பேசி எதுவும் 
இல்லாமல் தனி ஒருவனாய் 
என்னை மறந்து, இந்த உலகை 
மறந்து , வலையின் மாயையில் 
இன்னும் சிக்காத ஒரு மண்ணின் 
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில 
வேண்டும் ஒரு நாள் முழுதும் !

அந்த மண்ணின் மரத்தில் 
குடியிருக்கும் குயிலின் பாட்டு 
பாட்டு மட்டும் கேட்க வேண்டும் 
ஒரு நாள் முழுதும் நான் !

இது என் தீராத ஆசை !  என் 
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில் 
ஒரு முறையேனும் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT