கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை

கவிதைமணி
பெண் என்ற வார்த்தையைக் கேட்டாலேபேசாமலேயே வாயடைத்து விடுவர்.வெளியுலகைக் காண விரும்பாமல்கருவிலே தொலைந்து தேட வைத்தாய்.காமக் கொடூர்களின் வலையில் சிக்காமல்கருவிலே கரைந்து காணாமல் போனாய்.வரதட்சணை வலையில் சிக்கிசின்னாபின்னமாகாமல்கருவிலே கலைந்து கண்மூடினாய் .கருவிலே தொலைந்த குழந்தையைகல்லறையிலே தேடும் நிலை உருவாகி விட்டது.கருவிலே தொலைந்த குழந்தை தொலைந்ததாகவே இருக்கட்டும்.வெளியுலகிலே வந்து வேதனைப்பட வேண்டாமல்லவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT