கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: வேதஹரி

கவிதைமணி
கோடி கோடியாய்குவித்து வைத்தஉணர்வுகளை கொட்டிநாடி நரம்புகளின்ஓட்டம் மீண்டும்யோனிக்கு திரும்பஎண்ணங்கள்அண்டத்தில் குவியகும்மிருட்டில்உதித்தசூரியனே!கருவரையை பிரகாசிக்கசெய்தவன்- இனிதென்றலாய் தீண்டிஎத்தனை பூக்களைமலரசெய்வாய்பூமியைய் பிளந்துஎத்தனை விதைகளைமுளைக்க செய்வாய்எதை சாதிக்கஉதித்தாய் இன்றுபாரதி  விட்டகவிதை செய்யவா?வள்ளுவன் வகுக்காதவார்த்தை புனையவா?எதைத்தர வந்தாய் இங்குமருந்தில்லா நோய்க்குவிடை சொல்லவா?இளம்மாதர்படும் பாட்டைகளையெடுக்கவா?எத்தனை கனவுகள்உனக்கும் எனக்கும்உனக்கானவை என்னிடம்எனக்கானவை உன்னிடம்கோபுரமாய்தாங்கி நிற்கிறேன்கள்ளிப்பாலில் கரைந்தஉனையெண்ணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT