கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: ௧விஞர்.மா.உலகநாதன்

கவிதைமணி

எழுதிவைத்தும்  தபால் பெட்டியில் 
போடாத கடிதங்களும்
மனம் கொத்திய மங்கையிடம்
மலர்ந்ததொரு 
காதலைசொல்லத் 
தயங்கிய பொழுதுகளும்,
எண்ணியவற்றை 
திண்ணமாக
செயலாக்க முனையாமல்
தள்ளிப்போடும் தகைமையும்
கருவில் தொலைந்த குழந்தைகளே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

SCROLL FOR NEXT