கவிதைமணி பகுதி புதுப்பொலிவுடன் விரைவில் வெளிவரும்
நிலாக்காலக் கனவுகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..!
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:55 PM
நிலாக்காலக் கனவுகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..!
கவிதைமணி விரைவில் புதுமையுடன் வரவிருக்கிறது. அதுவரை வாசகர்கள் கவிதைகளை அனுப்ப வேண்டாம். அறிவிப்பு வெளிவந்த பிறகு கவிதைகளை அனுப்பினால் போதும். இது வரை பல்வேறு தலைப்புகளில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்களுக்கு நன்றி.