நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 7

உனது திருவடிகளுக்கருகே என் நெஞ்சு வந்துசேர்ந்துவிட்டது, உன்னோடு நெருங்கிவிட்டது, ஆனால், பாவம் செய்தவனான நானோ தொலைவில் நிற்கிறேன்!

சூர்யா

யாமே அருவினையோம், சேயோம், என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்துஒழிந்தார்
, பூமேய
செம்மாதை நின்மார்வில் சேர்வித்து
, பார்இடந்த
அம்மா
! நின் பாதத்து அருகு.

எம்பெருமானே, செந்தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் சிவந்த திருமகளை மார்பில் சேர்த்துக்கொண்டவனே, அழுந்திக்கிடந்த பூமியை எடுத்து மேலே கொண்டுவந்த அம்மா!

உனது திருவடிகளுக்கருகே என் நெஞ்சு வந்துசேர்ந்துவிட்டது, உன்னோடு நெருங்கிவிட்டது, ஆனால், பாவம் செய்தவனான நானோ தொலைவில் நிற்கிறேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT