நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 9

எம்பெருமானை நெருங்குவதுதான் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறதே!

சூர்யா

நுமக்குஅடியோம் என்றுஎன்று நொந்துஉரைத்துஎன் மாலார்
தமக்கு
, அவர்தாம் சார்வுஅரியர்ஆனால்? எமக்குஇனி
யாதானும் ஆகிடுகாண் நெஞ்சே
, அவர்திறத்தே
யாதானும் சிந்தித்துஇரு
.

நெஞ்சே,

எம்பெருமானை நெருங்குவதுதான் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறதே! அவரிடம் சென்று 'நான் உங்களுக்கு அடிமை' என்று வாய்நோகத் திரும்பத் திரும்பச் சொல்லி என்ன பயன்?

இனி, நமக்கு என்ன ஆனாலும் சரி, நீ அவரை மட்டுமே சிந்தித்துக்கொண்டு இரு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT