நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 10

எம்பெருமானை வணக்குவதற்கு எட்டு வசுக்கள், பதினொரு உருத்திரர்கள், பன்னிரண்டு சூரியர்கள், இரண்டு அசுவினி தேவர்கள் என முப்பத்து

சூர்யா

இருநால்வர், ஈர்ஐந்தின்மேல் ஒருவர், எட்டோ(டு)
ஒருநால்வர், ஓர்இருவர் அல்லால், திருமாற்கு
யாம்ஆர்
, வணக்கம்ஆர், ஏபாவம், நல்நெஞ்சே,
நாமா மிகஉடையோம் நாழ்.

நல்ல நெஞ்சே,

எம்பெருமானை வணக்குவதற்கு எட்டு வசுக்கள், பதினொரு உருத்திரர்கள், பன்னிரண்டு சூரியர்கள், இரண்டு அசுவினி தேவர்கள் என முப்பத்து மூன்று தேவர்களும் வருகிறார்கள்,

அவர்களோடு ஒப்பிடும்போது நம் பக்தி ஒரு பெரிய விஷயமா? குற்றம் செய்தவர்களாகிய நாம் அத்துணைப் பெரியவர்களா? எம்பெருமானுக்கு நம்முடைய பணிவு ஒரு பெரிய பொருட்டாகுமா? அடடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT