நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 5

மோட்சநிலையைவிட உயர்ந்தது பரமபதம்.

செ.குளோரியான்

அற்றது பற்றுஎனில்
உற்றது வீடு உயிர்,
செற்று அது மன்உறில்
அற்று இறைபற்றே.

பற்றுகளை விட்டால், உயிருக்கு மோட்சம் கிடைக்கும்.

யோசித்துப் பார்த்தால், அந்த மோட்சநிலையைவிட உயர்ந்தது பரமபதம். ஆகவே, அந்த மோட்சநிலையையும் வெறுக்க வேண்டும், அதையும் துறந்து இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT