நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 6

நீங்கள் அவன் மீது பற்று வையுங்கள்,

செ.குளோரியான்

பற்றுஇலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்,
பற்றுஇலையாய் அவன்
முற்றில் அடங்கே.

எம்பெருமான் இந்த உலகப்பொருள்கள் அனைத்தையும் பற்றிக்கொண்டு அவற்றில் வாசம் செய்கிறான். நீங்கள் அவன் மீது பற்று வையுங்கள், அவனுக்குள் முழுமையாக அடங்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT