நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 10

சிறந்த பொருளாகிய ஞானத்தை

செ.குளோரியான்

எண்பெருக்கு அந்நலத்து
ஒண்பொருள் ஈறுஇல
வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரே.

இவ்வுலகில் உயிர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது, அவை வெவ்வேறு குணங்களைக் கொண்டவையாகவும், சிறந்த பொருளாகிய ஞானத்தைப் பெற்றவையாகவும் இருக்கின்றன,

எல்லையற்ற அவ்வுயிர்களையெல்லாம், உயர்ந்த புகழைக்கொண்ட எம்பெருமான் நாராயணனின் உறுதியான திருவடிகளில் சேருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT