நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 11

சடகோபரின் பாடல்கள்

செ.குளோரியான்

சேர்த் தடத் தென்குரு
கூர்ச் சடகோபன்சொல்
சீர்த்தொடை ஆயிரத்து
ஓர்த்த இப்பத்தே.

குளங்கள் நிறைந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த சடகோபரின் பாடல்கள் இவை, இறைவனின் சிறப்புகளைத் தொடுத்துப் பாடப்பட்டவை, அந்த ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்தும் ஆராய்ந்து அருளப்பட்டவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT