நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 7

ஒன்று எனவும் பல எனவும் அறிவால்

செ.குளோரியான்

ஒன்றுஎனப் பலஎன அறிவுஅரு வடிவினுள் நின்ற
நன்றுஎழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றநும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றுஎன நலம்செய்து அவன்இடை நம்உடை நாளே.

ஒன்று எனவும் பல எனவும் அறிவால் உணர இயலாதபடி அரிய வடிவமாக நிற்கிற, அழகிய நாராயணன், பிரம்மன், சிவபெருமான் என்ற மூவரையும் உங்கள் மனத்தில் சமமாக வைத்து ஆராயுங்கள், அவ்வாறு ஆராய்ந்தால், மற்ற இருவர்மீது உள்ள பற்று நீங்கும், (நாராயணனிடம் பற்று பெருகும்,)

அப்பெருமான் தந்திருக்கிற இந்த ஆயுளின்போதே அவனை நன்கு வணங்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT