நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1

என் மனமே, துயரங்களை அறுக்கும்

செ.குளோரியான்

உயர்வுஅற உயர்நலம் உடையவன் எவன் அவன்,
மயர்வுஅற மதிநலம் அருளினன் எவன் அவன்,
அயர்வுஅறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர்அறு சுடர்அடி தொழுதுஎழு என் மனனே.

தன்னைவிட உயர்வாக எதுவும் இல்லை என்கிற அளவுக்கு உயர்ந்த குணங்களைக் கொண்டவன், என்னிடமிருக்கும் அறிவின்மை அழியும்படி அறிவாகிய நலனை வழங்கியவன், சோர்வில்லாத அமரர்களின் தலைவன் எம்பெருமான்.

என் மனமே, துயரங்களை அறுக்கும் அவனது ஒளிநிறைந்த திருவடிகளைத் தொழுவாயாக, அதன்மூலம் பிறவிக்கடலிலிருந்து கரையேறுவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT